மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…

‘டெல்லி: உயர்ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பின் காரணமாக, மண்டல் கமிஷன் அறிக்கையில் சொன்ன 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு  கூடாது என்பதை உறுதி செய்து உச்சநீதி மன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது மட்டுமின்றி, இனி ஆளும் அரசியல் கட்சிகள், தங்களது ஆதரவு வாக்குவங்கிக்கு ஏற்றவாறு, இடஒதுக்கீட்டை வழங்க முன்வரும் … Continue reading மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…