துரை வைகோவுடன் இணைந்து மதிமுக கட்சிக்கு உறுதுணையாக  இருப்பேன் : மல்லை சத்யா

சென்னை மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தாம் துரை வைகோவுடன் இணைந்து கடசிக்கு உறுதுணையாக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ”சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கட்சியில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கட்சி நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தலைவர் வைகோவிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் … Continue reading துரை வைகோவுடன் இணைந்து மதிமுக கட்சிக்கு உறுதுணையாக  இருப்பேன் : மல்லை சத்யா