மகாவிஷ்ணு மாயம்… அரசுப் பள்ளியில் இட்டுக்கதைகளை கூறி மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதமாகப் பேசியதால் காவல்துறை வழக்குப் பதிவு…

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்கமூட்ட நடைபெற்ற பேச்சு தமிழகம் முழுவதும் இன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க பரம்பொருள் பவுண்டேசன் என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்ற நபர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர்கள், துறை சார் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்கள் … Continue reading மகாவிஷ்ணு மாயம்… அரசுப் பள்ளியில் இட்டுக்கதைகளை கூறி மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் விதமாகப் பேசியதால் காவல்துறை வழக்குப் பதிவு…