நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை: நாளை மகாதீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள  திருவண்ணாமலைமீது தீபக் கொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை மற்றும் அதற்கான திரி, நெய் போன்றவற்றை மலைமீது ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்திற்காக, தீபம் ஏற்றும் கொப்பரையானது  5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்டது. இந்த கொப்பரை கடந்த சில நாட்களாக செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான பூஜைகள் செய்யப்பட்டு இன்று … Continue reading நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது