2ஆண்டுகளுக்கு பிறகு விழாக்கோலம் பூண்ட மதுரை! சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்…

மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுதுமக்களும் தங்ககுதிரையில் வரும் கள்ளழகரை காண ஆவலோடு காத்திருக்கின்றனர். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே எளிமையாக நடைபெற்றது. ஆனால், தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதாலும், அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் … Continue reading 2ஆண்டுகளுக்கு பிறகு விழாக்கோலம் பூண்ட மதுரை! சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்…