‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில் ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன்,  திராவிட கொள்கைக்கு எதிராக மாநாடு நடத்த கூடாது என காவல் துறை அனுமதி மறுக்க முடியாது என்றும், திராவிட கொள்கைக்கு ஆதரவாக மட்டும் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் காட்டமாக கூறியது. தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டு, அதில் பேசிய உதயநிதியின் பேச்சு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘திராவிட ஒழிப்பு மாநாடு’  … Continue reading ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!