முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்  பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளச்சாராயம் என தெரிந்ததே குடித்து உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் அருகே எதிர்பாராத பட்டாசு ஆலை விபத்தில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே நிதி அறிவித்து உள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு … Continue reading முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!