திமுகவிற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்!

சென்னை: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1368 கோடி நன்கொடை வழங்கிய கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம், அதில் ரூ.509 கோடியை, மாநில கட்சியான திமுகவுக்கு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இனிமேல் தேர்தல் பத்திரம் செல்லாது,  அவற்றைப் பயன்படுத்தி இனி நன்கொடை எதுவும் வழங்க கூடாது என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தொடர்ந்து,  உச்சநீதி மன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கடந்த 2019 … Continue reading திமுகவிற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்!