சென்னை: ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதிவாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வரும் 24ந்தேதி ( ஜூலை 24-ம் தேத) முதல் தனது 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை … Continue reading ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 24 முதல் 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed