சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள், ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக நடைபெற்று வந்த கொலை, கொள்ளை வழக்குகளில் சில வழக்கறிஞர்கள் பின்புலமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபோல பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் சில வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மற்றொரு வழக்கறிர் தலைமறைவாக … Continue reading சமூக விரோத செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சட்ட நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை