உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளது.  அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, கொலிஜியத்தின் பரிந்துரையை அனுப்பி வைக்கும்படி சட்ட அமைச்சர் கோரியிருக்கிறார். உச்ச நீதிமன்ற 48வது தலைமை நீதிபதியாக இருந்த  என்.வி.ரமணாவினன் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆகஸ்டு 27ந்தேதி பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம்த நவம்பர் 8ந்தேதியுடன் முடிவடைகிறது. தற்போது, உச்சநீதி மன்றத்தில் … Continue reading உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம்!