டெல்லி:

உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் மலைப் பாதையில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவினால் சுமார் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பத்ரிநாத் செல்ல முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.