லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை

  லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் – நாகர் ஹவேலி மற்றும் டாமன் – டையூ யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், 2020 டிசம்பரில் லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக இருந்த தினேஸ்வர் சர்மா மறைவை அடுத்து இந்த பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். கேரளாவுக்கு மேற்கே உள்ள … Continue reading லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை