காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் கைது! பரபரப்பு…

பாட்னா: உ.பி.யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் லகிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகள் தீவிரமாக  போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த மாவட்டத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் உ.பி.  துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது.   இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் … Continue reading காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் கைது! பரபரப்பு…