கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கைது செய்யப்பட்ட சிவராமன், அவரது தந்தை உயிரிழப்பு…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார்  பள்ளியில் முறைகேடாக நடைபெற்ற என்சிசி கேம்பில் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக  கைது செய்யப் பட்ட சிவராமன் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த நிலையில், அதனால் மனம் உடைந்த அவரது அதிக அளவில் மது குடித்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளி முறையாக விசாரிக்காமல் போலியான ஒரு முகாமை நடத்த அனுமதி அளித்த  தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக இன்று இரு உயிர்கள் … Continue reading கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கைது செய்யப்பட்ட சிவராமன், அவரது தந்தை உயிரிழப்பு…