பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்! மம்தா பிரதமருக்கு கடிதம்…

கொல்கத்தா:  பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்  என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதி உள்ளார். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கும் சூழலில் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனை சட்டத்தைக் கடுமையாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இது வேலிக்கு ஓணான் பாதுகாப்பு என் பழமொழியை  நினைவுபடுத்து … Continue reading பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்! மம்தா பிரதமருக்கு கடிதம்…