பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை: மம்தா அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவு…

டெல்லி: பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை  சம்பந்தமான வழக்கை தானாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மேற்கு வங்க முதல்வர்  மம்தா தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடியதுடன் இதுதொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட்டு உள்ளது.  இதைத்தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான RG கர் மருத்துவமனைக்கு CISF பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி ஆகஸ்ட் … Continue reading பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை: மம்தா அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவு…