பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…

இடுக்கி: 4ம் வகுப்பு படித்து வந்த பெண் குழந்தையின் தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அடிமாலியில் பகுதியில் வசித்து வரும் ஒரு கும்பத்தினர், கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது குழந்தைக்கு நூடுல்ஸ் செய்து கொடுத்துள்ளனர்.  அதை 3வது வகுப்பு படித்து வந்த  சுமார்  எட்டு வயது சிறுமி ஜியன்னா சோஜன் சாப்பிட்டுக்கொண்டி ருந்தார். அப்போது அவரத … Continue reading பெற்றோர்களே கவனம்: தொண்டையில் ‘நூடுல்ஸ்’ சிக்கி 4வது படிக்கும் குழந்தை உயிரிழப்பு…