தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், இது அரசியல் சதி என்று கூறியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி கேரளாவிற்கு  ஐக்கிய அரபு தூதரகத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகள் பார்சலில் கடத்தி வரப்பட்டது.  இந்த விவகாரம் … Continue reading தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு