சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுக்காமல், தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுக்காமல், தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்கிறது என்று பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை பேசாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி … Continue reading சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுக்காமல், தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம்! அன்புமணி ராமதாஸ்