சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்த நிலையில், பலியானவர்களில் 35 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட … Continue reading 39 பேர் பலி / 111 பேர் காயம்: கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 35 பேர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed