இன்று கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் அக் கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்  மு.க. ஸ்டாலின்.

“செயல் தலைவர் என்பதை பதவியாக கருதாமல், பொறுப்பாக எண்ணி செயல்படுவேன்”  என்று உணர்ச்சிப்பெருககோடு ஸ்டாலின் தெரிவித்தார்.

பிறகு, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார்.