பெல்காம்:
ர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, ராகுல் காந்தி 20ம் தேதியன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

கர்நாடகா சட்டசபைக்கு இந்தாண்டு மே மாதம் தேர்தல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள காங்., ராகுல், வரும் 20-ம் தேதி கர்நாடகா மாநிலம் பெல்காமில் நடக்க உள்ள பிரமாண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.