வரும் ஜூன் மாதம் மீண்டும் கொரோனா அலை  : கான்பூர் ஐஐடி கணிப்பு

கான்பூர் வரும் ஜூன் மாதம் அடுத்த கொரோனா அலை தாக்குதல் ஏற்படலாம் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.   தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.   மத்திய மாநில அரசுகளின் கடும் உழைப்பாலும் கொரோனா தடுப்பூசியாலும் இதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. விரைவில் கொரோனா நான்காம் அலை தாக்குதல் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.   அதற்கேற்ப கான்பூர் ஐஐடி ஆய்வாளர்கள், ”வரும் … Continue reading வரும் ஜூன் மாதம் மீண்டும் கொரோனா அலை  : கான்பூர் ஐஐடி கணிப்பு