சென்னை: அறுபடை முருகனுக்கு உகந்த கந்தசஸ்டி விழா அக்டோபர் 22ந்தேதி தொடங்கி 28ந்தேதி முடிவடைகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2025 ஆம் ஆண்டின் கந்த சஷ்டி விழா அக்டோபர் 22 அன்று தொடங்கி, அக்டோபர் 27 அன்று நடைபெறும் சூரசம்ஹாரத்துடன் முடிவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், முருகப் பெருமான் … Continue reading அக்டோபர் 22ந்தேதி தொடங்குகிறது கந்த சஷ்டி விழா – 27ந்தேதி சூரசம்ஹாரம் – தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed