மாணவி மர்ம மரணம்: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 329 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 12ம்வகுப்பு மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக,  இதுவரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோருடன், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்களையும் சிபிசிஐடி காவல்துறையினர்  கைது செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற ஊரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி படிக்கும் வசதியும் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றன. … Continue reading மாணவி மர்ம மரணம்: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 329 பேர் கைது!