கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை! மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தகவல்…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை என இன்று ஆய்வு செய்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், அதனால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கடந்த ஒரு வாரமாக காவல்துறை யினர், கல்வித்துறையினர்,  சிபிசிஐடி, சிறப்பு குழுவினர் என பல தரப்பினர் விசாரணைகளை நடத்தி வரும்  நிலையில், இன்று ஆய்வு மேற்கொண்ட மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, … Continue reading கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதி நடத்த அனுமதி பெறவில்லை! மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் தகவல்…