கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்! அண்ணாமலை

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ள நிலையில், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். அதன்படி ஜூன் 22ந்தேதி போராட்டம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் பலரது … Continue reading கள்ளச்சாராய சாவு: திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்! அண்ணாமலை