கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: 4 நாட்களுக்கு பிறகு வாய் திறந்தார் நடிகர் சூர்யா..!

கள்ளக்குறிச்சி: 55 பேரின் உயிர்களை காவுகொண்ட கள்ளக்குற்சிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து 4 நாட்களுக்கு பிறகு சமூக போராள என பீற்றிக்கொள்ளும் நடிகர் சூர்யா வாய் திறந்தார்.  அதுவும்  ஆட்சியாளர்களை மயிலைறகை கொண்டு வருடுவதுபோல கண்டித்துள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் பலர் கடந்த 18ந்தேதி முதல் உயிரிழந்து வருகின்றனர். இந்த சாவை மூடி மறைக்க மாவட்ட ஆட்சியர் முயன்ற நிலையில், அடுத்தடுத்து பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில், … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: 4 நாட்களுக்கு பிறகு வாய் திறந்தார் நடிகர் சூர்யா..!