கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 12 பேர் கண் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…