கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி 36ஆக உயர்ந்துள்ளது.   இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கவர்னர் ரவியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய சாவு தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு … Continue reading கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…