கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனத்தை நடத்தி மக்களை குடிகாரர்களாகி வரும் நிலையில், மிற்றொருபுறம் கள்ளச்சாராய விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. குறைந்த விலையில் அதிக கிக்குடன்  சாராயம் விற்பனை செய்யப்படுவதால் கள்ளச்சாராயத்துக்கு பல இடங்களில் கிராக்கி உள்ளது. அதனால், இதுபோன்ற சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை அரசியல் கட்சிகளை … Continue reading கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: மாநிலம் முழுவதும் கடந்த இரு நாளில் 876 சாராய வியாபாரிகள் கைது