300 ஆண்டுகளுக்கு பிறகு இருகோள்கள் அருகருகே வரும் அதிசயம்; 21ந்தேதி வெறும் கண்ணால் காணலாம்…

சுமார்  300 ஆண்டுகளுக்கு இரண்டு கோள்கள் அருகருகே வரும் அதிசய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. வரும்  21ந்தேதி இந்த அரிய நிகழ்வை காணலாம் என வாலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அன்றைய தினம், வியாழன், சனி கோள்கள் அருகருகே வரும் அதிசய  நிகழ்வு நடைபெற உள்ளது. சூரியனை,  பூமி உள்ளிட்ட 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன். இதற்கு அடுத்த இடத்தில் சனி கிரகம் உள்ளது. இரு கிரகங்களும் ஹைட்ரஜன், … Continue reading 300 ஆண்டுகளுக்கு பிறகு இருகோள்கள் அருகருகே வரும் அதிசயம்; 21ந்தேதி வெறும் கண்ணால் காணலாம்…