ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும்! மத்திய அரசு அறிவிப்பு…

டெல்லி:   ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக ஆண்டுதோறும்  அனுசரிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மறைந்த முன்னாள் பரிதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது,  எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1975 ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.  அந்த நாளை நினைவுகூரும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட … Continue reading  ஜூன் 25ஆம்தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும்! மத்திய அரசு அறிவிப்பு…