ஜெயலலிதா மரணம்: 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை:  முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சுமார் 600 பக்க விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக  ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அவருடன் சசிகலா … Continue reading ஜெயலலிதா மரணம்: 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி…