22ந்தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் – 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமங்ரகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்றைய தினம் உத்தரபிரதேசம் உள்பட   பல  மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில்  ரூபாய் 1800 கோடி மதிப்பீட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் … Continue reading 22ந்தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் – 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி