ஜல்லிக்கட்டு
சென்னை,
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அமைதியான ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக மாறியது.
இதன் காரணமாக தமிழகத்திற்குள் மத்திய படையை அனுப்ப மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகிறது.
தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமையை கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில், மத்திய படைகள் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.