வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

சென்னை: வன்னியர்களுக்காக உள்ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, கடந்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு,  தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் வன்னிய சமுதாயத்தினருக்க மட்டும்  10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து பல சமுதாய அமைப்பினர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இந்த … Continue reading வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…