முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான்: அறப்போர் இயக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட துணைவேந்தர் வேல்ராஜ்…

சென்னை: அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியன் எதிரொலியாக,   முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுக்க  அண்ணா பல்கலை துணைவேந்தர்  கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் அண்ணா பல்கலைக்கழகம் மீது குற்றம்சாட்டியது. மேலும் இதற்கு அனுமதி வழங்கி அதிகாரிகளை … Continue reading முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான்: அறப்போர் இயக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட துணைவேந்தர் வேல்ராஜ்…