“இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…?! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி உள்ளது, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கூலிப்படையினரை கொண்டு அரசியல் கட்சியினர் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.  தமிழ்நாட்டில் நடப்பாண்டு, கடந்த 6 மாதங்களில், 595 கொலைகள்… தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை!’ அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. … Continue reading “இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…?! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! பிரேமலதா விஜயகாந்த்