சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா? கேரளாவுக்கு கேள்வி எழுப்பியது பசுமை தீர்ப்பாயம்…

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா?  என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரள மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. திமுக அரசு, இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்களுடன் சகோதரத்துடன் பழகி வருகிறது. ஆனால், அந்த மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாடு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரியில் முறையாக தண்ணீர் திறந்துவிட … Continue reading சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா? கேரளாவுக்கு கேள்வி எழுப்பியது பசுமை தீர்ப்பாயம்…