காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…
சென்னை: காவலர்கள் பணி நியமன ஊழல் நடைபெறுவதாக கூறிய என கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வீட்டின் அறை தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழலை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரையை உயிரோடு தீ வைத்து கொளுத்த நடந்த முயற்சியா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கடசி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை … Continue reading காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed