மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!

நெல்லை: கல்லூரி மாணவியை மது விருந்துக்கு மாணவியை அழைத்த நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர் தலைமறைவான  நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளி மதுபோதை கலாச்சாரம் ஊடுருவி உள்ள நிலையில் சமீப காலமாக பாலியல் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. வேலையே பயிரை மேய்வது போல, பள்ளி மாணாக்கர்களுக்கு குருவாக செயல்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளி மாணவிகளை மேயத்தொடங்கி உள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள … Continue reading மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!