மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட் கார்னர் நோட்டீசை அந்த அமைப்பு வாபஸ் பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மெகுல் சோக்சி-யை கைது செய்வதில் இந்திய அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிய வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த … Continue reading மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…