சவுகிதார் என போடுவதா? மூத்த வாக்காளரான ஷியாம் சரண் நேகி பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் புகார்….

சிம்லா: நாட்டின் மூத்த வாக்காளரான ஷியாம் சரண் நேகி, தனக்கு பெயருக்கு முன்னாள் சவுகிதார் என பாஜகவினர் சேர்த்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து  பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து உள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில்,பா.ஜ., ஆட்சி நடை பெற்று வருகிறது.  இந்த மாநிலத்தை சேர்ந்தவர் 102 வயதாகும் ஷியாம் சரண் நேகி. அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற நேகி, இன்றுவரை  தெளிவான கண் பார்வை யுடனும், … Continue reading சவுகிதார் என போடுவதா? மூத்த வாக்காளரான ஷியாம் சரண் நேகி பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் புகார்….