இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு

உக்ரைனில் தங்கி இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தூதரகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு கடந்த ஒரு வாரத்தில் வெளியான மூன்றாவது அறிவிப்பாகும். ஆன்லைன் வகுப்புகள் குறித்த தகவலுக்காக காத்திருக்காமல் உடனடியாக மாணவர்கள் வெளியேற வேண்டும். பல்கலைக்கழங்கங்களுடன் தூதரக அதிகாரிகள் கலந்தாலோசித்து மாணவர்களின் படிப்பு தொடர தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். ADVISORY TO INDIAN STUDENTS IN UKRAINE.@MEAIndia @PIB_India … Continue reading இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு