மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-2

மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்!    எச்.பீர்முஹம்மது அச்சு ஊடகங்களை பொறுத்தவரை ஒரு செய்தி கிடைக்கப்பெறும் சூழல் பெரும்பாலும் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து  பிரசுரிக்கப்படும். அதாவது களத்தில் இருந்து செய்தியாளர்கள் சேகரித்து அனுப்பும் செய்திகள், சம்ப வங்கள், அரசின் மீதான கவன ஈர்ப்புகள், மக்கள் போராட்டங்கள் ஆகியவை அதன் அசல் தன்மையோடு அச்சில் இடம் பெறும். இது அடுத்த நாள் காலையில் ஒரு கப் தேநீர் உடன் இருக்கையில் உட்கார்ந்து தினசரி வாசிக்கும் ஆர்வத்தை வாசகர்களுக்கு … Continue reading மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-2