இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு…

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  ஆர். நல்லகண்ணுவுக்கு ‘தகைசால்தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாக்சிஸ்டு தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார் . அதன்படி ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கைகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக 10லட்ச ரூபாய் காசோலையும் கையளிக்கப்படும் என … Continue reading இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு…