காங்கிரஸ் 270க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி – 48மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிப்பு! ஜெய்ராம் ரமேஷ் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 270க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், 48 மணி நேரத்துக்குள்ளாக பிரதமர் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் (ஜூன் 1ந்தேதி ) நடைபெற உஎள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமே மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும். இந்த பரபரப்பான … Continue reading காங்கிரஸ் 270க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி – 48மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிப்பு! ஜெய்ராம் ரமேஷ் தகவல்