பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்! தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அன்புமணி கண்டனம்…

சென்னை:  தமிழகத்தில் உள்ள  பள்ளிகளில்  கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை   தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பு நேரத்தில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வும், அதைத் தொடர்ந்து அந்த மாணவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்களும் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. … Continue reading பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்! தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அன்புமணி கண்டனம்…